இந்த ராசியில் சனி பெயர்ச்சி, மிகுந்த கவனம் தேவை

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகத்தின் ராசி மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனியின் ராசி மாறப் போகிறது. 

1 /4

ஏப்ரல் 29ம் தேதி சனியின் பரிவர்த்தனை நிகழும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி சனிபகவான் ராசி மாறுகிறார். ராசி மாற்றம் மூலம் சனிபகவான் கும்ப ராசிக்கு நுழைவார். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

2 /4

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்து விடுதலை கும்ப ராசியில் சனி மாறுவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு எழரை நாட்டு சனியின் பாதியில் இருந்து விடுதலை கிடைக்கும். 

3 /4

மீன ராசிக்கு பாதிப்பு ஏற்படுமா மீன ராசியில் எழரை நாட்டு சனி தொடங்கப் போகிறது. சனி கும்ப ராசிக்கு பிரவேசித்த்தும் மீன ராசிக்காரர்களுக்கு எழரை நாட்டு சனியின் பலன் தெரியும். மீனத்தை ஆளும் கிரகம் வியாழன். வியாழனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு சாதாரணமானது. இதனால் இந்த சனியின் ராசி மாற்றம் மீன ராசிக்கு சமநிலை பலனை தரும். 

4 /4

சனி பகவான் தற்போது மகர ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ராசிக்கு சனி பகவான் 24 ஜனவரி 2022 அன்று பிரவேசித்தார், இந்த காலம் 29 ஏப்ரல் 2022 அன்று முடிவடைகிறது. மேலும் இந்த நாளில் சனி தனது ஜென்ம ராசியான கும்பத்தில் மீண்டும் நுழைவார். அதன் பலன் பல ராசிக்காரர்களின் வாழ்வில் தென்படும். அதன்படி எந்த ராசிக்காரர்களை பாதிப்பு அதிகம் என்பதை காண்போம்.