ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநில  அவந்திபோராவில் பயங்கரவாதி இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Last Updated : May 18, 2019, 08:45 AM IST
ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதி சுட்டுக்கொலை title=

ஜம்மு காஷ்மீர் மாநில  அவந்திபோராவில் பயங்கரவாதி இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என தகவலின் பேரில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Trending News