பிரதமர் மோடி உண்மையான ஓபிசி இல்லை - ராகுல்காந்தி

';

பிரதமர் மோடி ஓபிசி பிரிவை சேர்ந்தவர் என பாஜக பிரச்சாரம் செய்து வந்தது.

';

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல்காந்தி புது அஸ்திரத்தை வீசியுள்ளார்.

';

அதாவது, மோடி பிறக்கும்போது அவர் ஓபிசி இல்லை, பொதுப்பிரிவை சேர்ந்தவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

';

பிரதமர் மோடி குஜராத்தில் தேலி என்ற பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் அந்த சாதி பொதுப்பிரிவில் இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு பாஜக ஆட்சியில் மாற்றப்பட்டது.

';

பிரதமர் மோடி ஓபிசி என கூறி மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமாட்டார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

';

மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாஜக ஏதும் செய்யாது என்றும், பிரதமர் மோடி மக்களின் குறைகளுக்கு செவி சாய்க்கமாட்டார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story