சுக்கிரனின் அருளால்... ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்!

';

சுக்கிரன்

சுக்கிரன் மார்ச் மாத இறுதியில் பெயர்ச்சியானார். இதனால் ஏப்ரல் மாதம் சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் என அடிக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

';


ஆடம்பர வாழ்க்கை, செல்வ வளம் ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்க்கலாம்.

';

மிதுனம்

பணியிடத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். வேலையில் நல்ல வேகத்தை காண்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

';

கடகம்

பண வரவிற்கான சாதகமான நிலை ஏற்படும். பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

';

துலாம்

திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். பண வரவிற்கான சாதகமான நிலை ஏற்படும். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் நிறைவடையும்.

';

கும்பம்

பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வீடு, வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story