தமிழக மக்களின்க உணர்வுகளோடு கைக்கோர்க்கிறேன்- சூர்யா

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போராடும் மக்களின் உணர்வுகளோடு நானும் கைக்கோர்ப்பதாக என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jan 17, 2017, 03:38 PM IST
தமிழக மக்களின்க உணர்வுகளோடு கைக்கோர்க்கிறேன்- சூர்யா title=

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போராடும் மக்களின் உணர்வுகளோடு நானும் கைக்கோர்ப்பதாக என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி தமிழகத்தின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தால் அலங்காநல்லூரில் பதட்டமான சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்:-

 

 

Trending News