கடன் கொடுத்து உங்களின் ரகசிய தரவுகளைத் திருடி ஏய்க்கும் மோசடி செயலிகள்!

';

லோன் செயலிகள்

பல்வேறு தனிநபர் கடன் செயலிகள் ஆன்லைனில் வந்துவிட்டதால், கடன் வேண்டுமானால் அது சுலபமாக கிடைத்துவிடுகிறது

';

அபாயங்கள்

எளிமையாக கிடைத்தாலும், இந்த கடன்களில் பல ஆபத்துகள் இருக்கின்றன. அதைப் பற்றி அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

';

மைக்ரோ ஃபைனான்ஸ்

சில நிமிடங்களில் கடனைத் தருவதாக வாக்குறுதியளிக்கும் செயலி அடிப்படையிலான கடன்கள், பணம் தேவைப்படும் நபர்களை கவர்ந்திழுக்கின்றன

';

சுலபக் கடன்

எந்தவிதமான ஆவணங்களோ ஏன் விண்ணப்பப் படிவம் கூட தேவையில்லை என்று இருப்பதால், அவசரத் தேவைக்காக இந்த செயலிகளில் கடன் வாங்கத் தோன்றும்

';

மைக்ரோ லென்டிங் நிறுவனங்கள்

யாரை குறிவைக்கின்றன தெரியுமா? மாணவர்கள் மற்றும் பணம் தேவைப்படும் வேலையில்லாதவர்களை குறிவைக்கின்றன.

';

இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஸ்

ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை இந்த உடனடி கடன் தரும் செயலிகள் பின்பற்றுவதில்லை

';

கடன் வசூல்

கொடுத்த கடனைத் திரும்பப் பெற அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் மிகக் கடுமையான, நெறிமுறையற்றவைகளாக இருக்கும்

';

மோசடிகள்

அதிகப்படியான வட்டி மற்றும் அபராதம், கடனுக்கான வட்டியை கழித்துவிட்டு எஞ்சியத் தொகையைத் தருவது

';

பதிவிறக்கம்

தனிநபர் கடனை அணுகுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் போது, ​​பல முறை செயலிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், படங்கள் போன்றவற்றை அணுகும் அனுமதியையும் தர வேண்டியிருக்கும், இதனால் பாதுகாப்பு குறையும்

';

VIEW ALL

Read Next Story